Friday, August 21, 2009

ஒரு மழை நாளில்





சட்டென பெய்த மழையில்


பட்டென ஒதுங்கி நின்றேன்


நான் நனையாமல்


மனதை நனையவிட்டு-என்


கடந்த கால நினைவுகளில்

No comments: