காலையில்
ஜன்னல் திறக்கையில் குருவியுடனும்
அலுவலகத்தில் தோழர்களுடனும்
ஒய்வு நாட்களில் நண்பர்களுடனும்
எல்லா நாட்களும் நன்றாகத்தான் இருக்கிறது
மாலை வீடு திரும்புகையில்
கனத்த மௌனத்துடன் காத்திருக்கிறது
என்னை வரவேற்க- என்
தனிமை.........
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
nalla irukku nanbaree
thodarnthu ezhuthungkal
Post a Comment